Kogilavani / 2021 மார்ச் 25 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை, தலவாக்கலை பொலிஸார், இன்று (25) காலை மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேதப் பரிசோதணைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்ததுடன்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தெடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026