2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யுவதியொருவரை கேலி செய்த இளைஞர் அடித்து கொலை

Editorial   / 2021 மே 03 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

இரத்தோட்டை- கிவுல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (1)  நபர் ஒருவர் இரும்பால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தோட்டை- கிவுல நில்தியதஹர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்ரமணியம் ஆறுமுகம்ஸ்ரீ பவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதி ஒருவரை கேலி செய்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இச்சம்பவத்தையடுத்து பாராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை இரத்தோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X