Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நுவரெலியா மாவட்ட வலப்பனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ராகல தோட்ட மக்களுக்கான 30 தனிவீடுகள் நேற்று கையளிக்கப்பட்டன.
கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்ட இத்திட்டத்தை அமைச்சர் பழனி திகாம்பரம் தனது அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தனிவீடுகளாக மாற்றியமைத்து மேலும் காணி உரித்துக்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி கையளிக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago