Editorial / 2024 டிசெம்பர் 04 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்
உக்குவளை வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ‘நம்நாடு’ எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றை வெளியிடவுள்ளது. இதற்கு கதை ,கட்டுரை , கவிதைகள் , தகவல்கள் வரவேற்கப்படுகின்றன அத்துடன் ‘எமது முத்துக்கள்’ எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிடவுள்ளது
பிரதேச கலைஞர்கள் எழுத்தாளர்களது தமது விபரங்களை புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
ஆக்கங்களை எழுதுவோர், ‘எமது முத்துக்கள்’, ‘நம்நாடு’ இல 26/ சீ, மாருகொன, உக்குவளை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
10 minute ago
13 minute ago
20 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
20 minute ago
35 minute ago