2025 மே 05, திங்கட்கிழமை

வெள்ளத்தில் சிக்கிய 14 பேரை மீட்ட இராணுவம்

Editorial   / 2021 மே 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஏ.எம் பாயிஸ்)

ருவன்வெல்லை பகுதியில் பெய்துவரும் அடைமழை காரணமாக அப் பகுதியானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவர், சிறுமியர்கள் உட்பட14 பேரை நேற்றைய தினம் இராணுவத்தினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X