Kogilavani / 2016 மே 06 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ், ஆ.ரமேஸ்
மலையகத்தில் பாவனைக்குதவாத பெருந்தோட்டப் பாதைகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டயகமை பகுதியில் 1 கிலோமீற்றர் வீதி, வட்டவளை அவரவத்தை தோட்டத்துக்கான 03 கிலோமீற்றர், லிந்துலை குற்றிமலை தோட்டத்துக்குச் செல்லும் 2 கிலோமீற்றர் பாதை, கொட்டகலை கிரிஸ்லஸ் பாம் தோட்டத்தில் 01 கிலோமீற்றர் பாதை, பொகவந்தலாவை நோத்கோ தோட்ட 3 கிலோமீற்றர் பாதை, போன்ற பாதைகள் செப்பனிடப்படவுள்ளன.
புதிய கிராம மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக் கிணங்க இப்பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
மேலும் 12 தோட்டக்குடியிருப்புக்களுக்கு செல்லும் பாதைகள் கொங்கிறீட் பாதைகளாக செப்பனிடப்படவுள்ளன.


3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago