2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரங்களை பிரதேசத்தில் புதையல் தோண்டிய 6 பேர் கைது

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 02 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, ரங்களை பிரதேசத்தில் புதையல் தோண்டிய 6 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ரங்களை பொலிஸ் பிரிவிலுள்ள  திகனகெலேவத்தையில் புதையல் தோண்டியபோதே இவர்கள் நேற்று சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்காகவும் கற்களை உடைப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X