2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி; ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை நகரில் நேற்று வியாழக்கிழமை காலை வானொன்று தடம்புரண்டதனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

கல்னேவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆர்.விமலசேன என்பவரே இவ்விபத்தில் பலியானவர் ஆவார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குறித்த வானின் சாரதியை தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X