Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 01 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின்சாரப் பொறியொன்றில் சிக்குண்ட பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அமுனுமுல்ல, தெளிபெத்த, வெலிமடை என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அமுனுமுல்ல, தெளிபெத்த வெலிமடையை வசிப்பிடமாகக் கொண்;ட சன்ஜீவ குமார (வயது 12) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த மாணவன்; தனது வீட்டுத் தோட்டத்தினூடாக சென்றுகொண்டிருந்த வேளையில், இனந்தெரியாதோரினால் இணைக்கப்பட்டிருந்த மின்சார பொறிக்கு சிக்குண்டு பலியானார்.
இச் சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025