2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாவலப்பிட்டி மாணவர் நலன்கருதி இலவசக் கல்வி கருத்தரங்கு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பார்மா அலோசியேட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் கொழும்பு யுனிவர்ஸல் ஆர்ட்ஸ்டேஜ் குழுவின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி, கணித - விஞ்ஞானப் பாடங்களுக்கான இலவச கருத்தரங்கொன்று இன்று 4ஆம் திகதி நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது.

இந்தக் கருத்தரங்கில் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 14 பாடசாலைகளின் 650 மாணவர்கள் பங்குபற்றுகின்றனர். இந்தக் கருத்தரங்கு நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .