Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 01 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மாத்தளை நுவரெலியா இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்கள் உள்ளடக்கிய மலையக பிரதேசங்களில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பிரரேசங்களில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் பருவ மழை வீழ்ச்சி காலம் ஆரம்பித்திருப்பதாலும் இம்மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அன் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago