2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தலைமறைவாகியிருந்த கொலை சந்தேகநபரொருவர் கைது

Menaka Mookandi   / 2011 ஜனவரி 17 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நிலையில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் ஒருவரை மாத்தளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

மினுவன்கொடை மற்றும் சீதுவை பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பிலேயே பொலிஸாரால் மேற்படி நபர் தேடப்பட்டு வந்துள்ளார்.

பொலொன்னறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தை சேர்ந்த இச்சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X