2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 28 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலையை அண்மித்த பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்வத்தில்  50 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்;துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்  தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .