2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மைத்திரியின் தந்தை கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 05 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்னவின் தந்தையான ஹேமன் குணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஏழுபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .