2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 26 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹெமட் ஆஸிக்   

கண்டி – கொழும்பு ரயில்  வீதியில் கடுகண்ணாவைப் பகுதியில் ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் 70 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளதாக கடுகண்ணாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மரணமடைந்தவர் வரகாகொடைப் பகுதியைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .