2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இனந்தெரியாதோரினால் கடைகள் உடைப்பு

Super User   / 2013 நவம்பர் 27 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கிஷாந்தன்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா பிரதான நகரிலுள்ள ஆறு கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இனந்தெரியாதோரினால் இன்று புதன்கிழமை அதிகாலை இந்த கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.

நகரில் பொலிஸ் பாதுகாப்பு இருந்தும் கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .