Janu / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பிரிட்டிஷ் பெண் ஒருவர் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய கெதரின் எலிஸ் என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
எல்ல 980 ஹோட்டலின் மீட்புக் குழுவினர் மற்றும் எல்ல பொலிஸார் இணைந்து குறித்த பெண்ணை மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
9 minute ago
22 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
34 minute ago
2 hours ago