Kanagaraj / 2014 மார்ச் 18 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை, வலானையில் கைகள்,கால்கள் கட்டப்பட்ட நிலையில் 72 வயதான மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் மாவட்ட வைத்தியசாலை அதிகாரியின் மனைவியான இவர் சுவர்ணா தல்பத்தாது என்று இனங்காணப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.22 minute ago
34 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
39 minute ago
47 minute ago