Super User / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனால் பெண்ணொருவர் பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
2 பிள்ளைகளின் தாயான 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார். அவரை குருநகர் பொலிஸார் தேடி வருகின்றனர்.
12 minute ago
16 minute ago
30 minute ago
39 minute ago
sihan Monday, 04 April 2011 12:29 PM
emathum ankal irukum varai, ematrapadum pankal iruparhal.....
Reply : 0 0
mohammed maruthamunai Monday, 04 April 2011 06:55 PM
ஏமாற்றும் ஆண்கள் இருக்கும் வரை ஏமாற்றப்படும் பெண்கள் இருக்கத்தான் செய்வார்கள். மனிதனே விழித்தெழு பெண்கள் விடயத்தில் இறைவனை அஞ்சிக் கொள்இ பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்களை புண்கள் ஆக்காதீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
30 minute ago
39 minute ago