2025 மே 19, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 28 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (28) கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் வைத்து குறித்த 4 பேரையும் கைது செய்த கடற்படையினர் அவர்களின் படகையும் கைப்பற்றியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X