2025 மே 02, வெள்ளிக்கிழமை

இளைஞன் சடலமாக மீட்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

மானிப்பாய் வீதி, உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், இன்று (13), இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், இந்திரன் சஞ்சீவன் (வயது 20) எனவும்,  பொலிஸார் தெரிவித்தனர்.

 கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X