2025 மே 15, வியாழக்கிழமை

உறவுகள் மீது தாக்குதல்; யாழில் போராட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

ஜனநாயக வழியில் நீதி கேட்டுப் போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில், நாளை மறுதினம் (02) கண்டப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால், நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .