2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

எல்லை தாண்டிய மீனவர்கள் கைது

Niroshini   / 2017 மார்ச் 05 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 24 பேரை, நேற்று (04) இரவு கைது செய்த கடற்படைவீரர்கள், அவர்களிடமிருந்து  நான்கு விசைப்படகுகளை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், நெடுந்தீவுக்கு வடக்கே,  தலைமன்னாருக்கு வட-கிழக்குக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டனர்.

கைதான மீனவர்கள் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X