Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன
காங்கேசன்துறை பிராந்திய போதை ஒழிப்பு பொலிஸாரால் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 7 கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கட்டுவன் - தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, கசிப்பு கைப்பற்றப்பட்டது.
17 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
33 minute ago