2025 மே 02, வெள்ளிக்கிழமை

கஞ்சா பொதிகள் மீட்பு

Niroshini   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள், காங்கேசன்துறை பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X