2025 மே 15, வியாழக்கிழமை

சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வட்டுக்கோட்டை வடக்கு, சித்தங்கேணி பகுதியிலிருந்து, 68 வயது வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், சித்தங்கேணி - கலைநகர் பகுதியைச் சேர்ந்த கனகரட்ணம் லலிதாதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண், வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையிலேயே, நேற்று முன்தினம், அவரது வீட்டு அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .