2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பதவி பொறுப்பேற்பு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட மனோஜ் ரணகல, இன்று (11) தனது பதவிகளைப் பொறுப்பேற்றார்.

இவர், இதற்கு முன்னர், கொழும்பு மத்தி பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X