Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நாட்டில், இனங்களுக்கிடையே நல்லிணக்கம், அமைதி ஏற்பட இறையருள் வேண்டி, கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை, நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து, இன்று (03) முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமானது.
இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இந்தப் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago