2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியலை,  எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடித்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு,  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் இன்று (05) எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது 12 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .