Niroshini / 2021 நவம்பர் 17 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சுகாதாரத் துறையினர் கூறினர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago