2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வலி. தென்மேற்கு பிரதேச சபைக்கு முதலாமிடம்

Niroshini   / 2021 நவம்பர் 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்தில்லைநாதன் 

 இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ்மொழி மூலமான விவாத போட்டியில், அகில இலங்கை ரீதியில்,  வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் விவாத அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாமிடத்தை, மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசசபை பெற்றதுடன், மூன்றாமிடத்தை, புதுக்குடியிருப்பு பிரதேசபை பெற்றுக்கொண்டது.

முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேச சபையின் விவாதக் குழுவில், தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ, கந்தையா ஜெசிதன், லோகப்பிரகாசம் ரமணன் , சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அணியின் தலைவராக, உறுப்பினர் கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .