Freelancer / 2023 மே 13 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி அதன் வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்ட 8 பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ரஜீவன் இன்று (13) உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெல்லியடி பகுதியில் வைத்து 8 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு காங்கேசன்துறை புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்ததுடன் வாள், கோடரி என்பவற்றையும் மீட்டனர்.
இதையடுத்து 8 பேரையும் இன்று சனிக்கிழமை(13) பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா ரஜீவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்பட்ட போது எட்டு பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவு. R
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025