Super User / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரபணு பரிசோதனைக்காக பெறப்பட்ட, பெண்ணொருவரினதும் குழந்தையொன்றினதும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்படாமல் மாற்றப்பட்டதாக கூறி, யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் இன்று தெரிவித்தார்.9 minute ago
42 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
42 minute ago
6 hours ago