2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவிலுள்ள கெங்காதரன் குடியிருப்பு பகுதியில்  குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் அக்கராயன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

30 வயதான அழகர்சாமி பேராயசிங்கம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே  வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கராயன் பொலிஸார் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X