2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.பொலிஸ் தலைமையகக் கட்டிடத்தை செயலாளர் பார்வை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ்.மாவட்ட பொலிஸ் தலைமையக கட்டடித் தொகுதியை சட்டம் மற்றும் ஒழுங்கள் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராட்சி இன்று பார்வையிட்டார்.

இந்த பொலிஸ் தலைமையகத்திற்கான கட்டுமானப்பணிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்; நடைபெற்று வருகின்றன.
75 வீதமான நிர்மாணப்பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இன்று அங்கு சென்று பார்வையிட்ட செயலாளர் அதன் மேலதிக தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இந்த புதிய கட்டிடத்தின் பகுதிகளை பார்வையிட்ட செயலாளர் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் கட்டிடப்பணிகளை நிறைவு செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளதுடன் மேலதிக தேவைகளுக்கான அனுமதியை தான் வழங்குவதாகவும் பொறியியலாளரிடம் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .