2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அல்வாய் வடக்கு கிராமசேவகர் விபத்தில் பலி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

அல்வாய் வடக்கு கிராமசேவகர் சோமநாதன் கிருஷ்ணராஜா (வயது 57) விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்லைவெளி பாலத்திற்கு அருகில் இன்றிரவு ஏற்பட்ட விபத்திலேயே அவர் பலியாகியுள்ளதாக தெரிவித்த அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .