2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

காந்தீயம் பத்திரிகை வெளியீடு

Super User   / 2013 ஒக்டோபர் 02 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


மகாத்மா காந்தியின் 144ஆவது ஜனன தின வைபவத்தினை முன்னிட்டு 'காந்தீயம்' பத்திரிகை இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் யாழிலுள்ள அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தில் நடைபெற்றது.

காந்தீயம் பத்திரிகையின் முதற் பிரதியினை மூத்த காந்தியவாதி சோ.க.தம்பிப்பிள்ளை வெளியிட்டு வைக்க மூதறிஞர் சபாரத்தினம் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் நா. சண்முகலிங்கன், காந்தீயம் பத்திரிகையின் ஆசிரியர் ஷாந்தன் சத்தியகீர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .