2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்களுடன் கரையொதுங்கிய இந்திய படகு மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்களின் படகொன்று அப்பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை 2 மணியளவில் இந்த படகு கரையொதுங்கியுள்ளதாகவும் அதிலிருந்த நான்கு மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .