2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

யாழ். பல்கலை விரிவுரையாளருக்கு ரி.ஐ.டி அழைப்பு

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் இ.இராஜகுமாரன் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 

யாழிலுள்ள ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .