2025 ஜூன் 28, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிளில் தவறி வீழ்ந்தவர் படுகாயம்

Super User   / 2014 மார்ச் 20 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
கணவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண்ணொருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்து புதன்கிழமை (19) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை சந்தியில் புதன்கிழமை (19) பிற்பகல்; இடம்பெற்ற இவ்விபத்தில் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கடமையாற்றும் செந்தில்குமரன் ரஜனி (28) என்ற மருத்துவ மாதுவே படுகாயமடைந்தார்.

முதலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .