சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணிகள் இன்று (07) காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
14 பேருக்குச் சொந்தமான குறித்த காணிகள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இன்று (07) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்;டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
35 minute ago
42 minute ago
48 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
48 minute ago
48 minute ago