2025 மே 15, வியாழக்கிழமை

புதிய வீடமைப்பு திட்டம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியின் கீழ் 480 கோடி ரூபா செலவில் அநுராதபுரத்தில் புதிய வீடமைப்பு திட்டமொன்றையும், சுற்றுலா வலயமொன்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

400 கோடி ரூபா செலவில் அநுராதபுரம் லோலுகஸ்வெவ கிராமத்தில் 1100 புதிய வீடுகளை அமைக்கவும் 80 கோடி ரூபா செலவில் அநுராதபுரம் கும்மிச்சன்குளத்தை அண்டிய பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .