2025 மே 15, வியாழக்கிழமை

மாணவர்கள் மூவரை காணவில்லையென முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்,எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம், மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த  மாணவர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸில் நேற்று புதன்கிழமை மாலை  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் மூவரும் நேற்று புதன்கிழமையிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவர்கள் வீடு திரும்பவில்லை எனவும் இந்த மாணவர்களின் பெற்றோர்கள் செய்த முறைப்பாடுகளில் தெரிவித்துள்ளதாக  பொலிஸார் கூறியுள்ளனர்.

17, 16, 13 வயதுடைய மாணவர்களே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .