2025 மே 15, வியாழக்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து  ஒரு கிலோ கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .