2025 மே 14, புதன்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞர் கைது

Super User   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

பத்துளு ஓயா பிரதேசத்த 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் மாறாவில பிரதேசத்தின் 20 வயது இளைஞர் முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்தே குறித்த நபர் முந்தல் பொலிஸரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .