2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

'மெகா வாசி' சீட்டிழுப்பில் பரிசில்களை வென்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


இலங்கை வங்கி நடைமுறைப்படுத்தி வரும் 'மெகா வாசி' சீட்டிலுப்பில் பரிசில்களை வென்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கண்டி 'சீபேங் ஹவுஸ்' இல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை வங்கியின் சந்தைப் படுத்தல் பிரதி பிரதான முகாமையாளர் எச்.எம்.முதியான்சே கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இச்சீட்டிழுப்பில் முதற் பரிசான சுமார் 65 இலட்ச ரூபா பெறுமதியான மோட்டார் வாகனத்தனை கண்டி, கலகெதரைப் பகுதியைச் சேர்ந்த வறுமை கோட்டின்கீழ் வாழும் பெண்ணொருவர் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மகாணத்தைச் சேர்ந்த 450 பேருக்கு மேற்படி மெகா வாசி சீட்டிலுப்பு மூலம் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 205 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.




  Comments - 0

  • Nanpan Saturday, 16 February 2013 12:04 PM

    ஓ மை கடவுலே.. இந்த காருக்கு 65 இலட்சமா?????????????
    சவூதி அரேபியாவில் இதன் விலை 50 ஆயிரம் ரியால் மட்டுமே..
    இதெல்லாம் இப்படி சும்மா கொடுத்தாலே தவிர, இலங்கையில் பணம் கொடுத்து வாங்குறது ஜென்மத்துக்கும் இயலாத காரியம்..
    """"வால்க அபே ஸ்ரீலங்கா"""

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .