Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜூன் 29 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, தாழங்குடா பிரதேசத்தில் இன்று(29) திங்கட்கிழமை காலை எரிபொருள் நிரப்பும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், எல்.பி.லங்கா பிறைவட் லிமிடட் நிலையத்தின்; உரிமையாளரும் சரீரம் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவருமான ஏ.லோகேஸ்வரன், வை.ஸ்ரீ.காந்தன் குருக்கள், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago