சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மே 09 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள அக்கராயன் பிரதேசத்தில் 23.78 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் ஆசிரிய மத்திய நிலையத்தின் பணிகள் இவ்வாண்டு நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் முன்னெடுக்கின்ற ஆசியரின் திறன் விருத்தியை மேம்படுத்தும் வகையில் அக்கராயன் பிரதேசத்தில் குறித்த ஆசிரியர் மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இவ் அபிவிருத்தி வேலைகள் கடந்த ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
25 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
46 minute ago