2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆடை உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

George   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் கிளிநொச்சி ஜெயந்தி நகரில் 2.2 மில்லியன் செலவில் தையல் பயிற்சி நிலையத்துடன் கூடிய ஆடை உற்பத்தி நிலையம், வியாழக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தை, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோர் இணைந்து  திறந்துவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X