2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மான் இறைச்சி வைத்திருந்தவருக்கு தண்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி, பளைப் பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்தவருக்கு 35 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.
 
கிளிநொச்சி பளைப் பகுதியில் மூன்று கிலோ மான் இறைச்சி வைத்திருந்த குற்றச்சாட்டில் பளைப் பொலிஸார் குறித்தக நபரைக் கைது செய்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .